Saturday, January 10, 2015

தொடங்கிவைத்த மகாபாரதி "மாதவம்" இதழில் முனைவர் சௌந்தர மகாதேவன்



               தொடங்கிவைத்த மகாபாரதி


மாதவம் நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் இலக்கியஇதழ்..திரு.சிவ.ஐயப்பன் என்கிற தமிழ்அன்பாளர்,நேரில் பார்த்ததில்லை, இரண்டு மூன்றுமுறை செல்பேசியில் பேசியிருப்போம். தரமாக நடத்துகிறார்.அவர் அன்பால் இந்த இதழ் முதல் “மாதவம்” இதழில் எழுதத் தொடங்கியுள்ளேன். மாதவம் செய்த மகாகவி பாரதியில் தொடங்கியுள்ளேன்.தொடரும்.. தடம் பதித்த தமிழ்ச் சான்றோரின் சுவடுகள்..
*சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

No comments:

Post a Comment